இப்பொழுதெல்லாம் யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம் போல. அரசியலே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போ அரசியல் வர ஆரம்பிச்சிட்டாங்க. GST வந்த உடனே இனிமே உங்க field ல சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டு அரசியல் வந்திருவிங்களா. தமிழ்நாடு ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு. மக்களும் மைக் பிடிச்சு பேசுறவங்கள நல்லவன்னு நம்பிட்டு support பண்றங்க. தயவு செய்து யோசிச்சு முடிவெடுங்கள் மக்களே. மக்களுக்கு கஷ்டம் வரும் பொது எட்டி கூட பாக்காதவன் எல்லாம் நமக்கு தலைவனா. இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு தோழர்களே. நாம மேலும் மேலும் ஏமாற்ற படுகிறோம் என்பதை உணருங்கள். சிந்தித்து செயல் படுங்கள். இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
நண்பர்களே, இந்த வலைப்பதிவில் பதிவுற்ற எண்ணங்கள் யாவும் என் மனதில் தினம் தினம் தோன்றுபவை. இந்த பதிவில் ஏதேனும் குறை இருந்தால் அதை பெரியதாய் கருதாமல் எனக்கு தெரிய படுத்துங்கள். நான் தமிழ் முழுவதும் கற்றவன் அல்ல. எனவே ஆங்கிலம் கலந்த எழுத்துக்கள் என் பதிவில் இருந்தால் அதை பொருட்படுத்தாதீர்கள். இந்த பதிவுகள் யாவும் யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. இது தினந்தோறும் என் மனதில் மட்டும் அல்லாது அனைவரும் மனதில் தோன்றுபவை. நீங்களும் இந்த வலைப்பதிவில் பதிவுற்ற எண்ணினால், உடனே எனக்கு தெரிவிக்கவும்.