நமக்குள் தினமும் 1000 எண்ணங்கள் எழுகின்றன. அவற்றில் சிலது நல்லவை மற்றும் சிலது தீயவை. நமக்கு எழும் எண்ணங்களில் எது நல்லவை மற்றும் எது தீயவை என்று எப்படி அறிவது.
முதலில் நல்லவை என்றால் என்ன தீயவை என்றால் என்ன. ஒருவன் நல்லவை என்று என்னும் எண்ணம் மற்றொருவருக்கு தீயவை என்று தோன்றும். அப்படி இருக்க எது நல்லவை எது தீயவை என்று எப்படி அறிந்து கொள்வது.
நல்லவை தீயவை என்பது அவரவர் மனதை சார்ந்தது. ஒரு செயல் அல்லது எண்ணம் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் அது நல்லது. உடனே நீங்கள் கேட்கலாம், என் எண்ணங்கள் யாவும் நல்லவை என்று என் மனதிற்கு தோன்றுகிறது அதனால் நான் அதை செயல் படுத்தலாமா என்று. மனிதனின் மனம் எந்நேரமும் ஒரு மாதிரி இருப்பது கிடையாது. இன்று நீங்கள் நல்லது என்று என்னும் செயல் நாளை தவறு என்று எண்ணக்கூடும்.
ஆகவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும், உங்கள் எண்ணம் நல்லவை என்பதை உறுதி செய்த பின்பு ஈடு பட வேண்டும்.
உங்கள் எண்ணம் நல்லவை என்பதை நீங்கள் சுலபமாக அறியலாம்.
சமுத்திரக்கனி இன் அப்பா படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் சமுத்திரக்கனி நன்றாக ஒரு வசனம் கூறி இருப்பார்.
சமுத்திரக்கனி மகனிடம் "எது அப்பா கிட்ட சொல்லலாம்னு தோணுதோ அத செய், எது சொல்ல வேணாம்னு தோணுதோ அத செய்யாதே ஏன்னா அது தப்பு" என்று கூறுவார்.
நாமும் இதை பின் பற்றினாள் போதுமே. நீங்க என்னும் எண்ணம் பிறரிடம் தயக்கமின்றி கூற முடியும் என்றால் அது நல்லவை. இல்லையேல் அது தீயவை. தீய செயலை முற்றிலும் தவிர்க்கவும்.
ஏன் தீய செயலை தவிர்க்க வேண்டும். தீய செயல் அந்நேரத்தில் சரி என தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு உயர் நிலையை அடையும் பொழுது, அந்த தீய செயல் உங்கள் இன்பத்தை கெடுக்கும். உங்களை மற்றவர்கள் மட்டுமின்றி நீங்களே வெறுக்கவும் செய்யும்.
இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
முதலில் நல்லவை என்றால் என்ன தீயவை என்றால் என்ன. ஒருவன் நல்லவை என்று என்னும் எண்ணம் மற்றொருவருக்கு தீயவை என்று தோன்றும். அப்படி இருக்க எது நல்லவை எது தீயவை என்று எப்படி அறிந்து கொள்வது.
நல்லவை தீயவை என்பது அவரவர் மனதை சார்ந்தது. ஒரு செயல் அல்லது எண்ணம் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் அது நல்லது. உடனே நீங்கள் கேட்கலாம், என் எண்ணங்கள் யாவும் நல்லவை என்று என் மனதிற்கு தோன்றுகிறது அதனால் நான் அதை செயல் படுத்தலாமா என்று. மனிதனின் மனம் எந்நேரமும் ஒரு மாதிரி இருப்பது கிடையாது. இன்று நீங்கள் நல்லது என்று என்னும் செயல் நாளை தவறு என்று எண்ணக்கூடும்.
ஆகவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும், உங்கள் எண்ணம் நல்லவை என்பதை உறுதி செய்த பின்பு ஈடு பட வேண்டும்.
உங்கள் எண்ணம் நல்லவை என்பதை நீங்கள் சுலபமாக அறியலாம்.
சமுத்திரக்கனி இன் அப்பா படம் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் சமுத்திரக்கனி நன்றாக ஒரு வசனம் கூறி இருப்பார்.
சமுத்திரக்கனி மகனிடம் "எது அப்பா கிட்ட சொல்லலாம்னு தோணுதோ அத செய், எது சொல்ல வேணாம்னு தோணுதோ அத செய்யாதே ஏன்னா அது தப்பு" என்று கூறுவார்.
நாமும் இதை பின் பற்றினாள் போதுமே. நீங்க என்னும் எண்ணம் பிறரிடம் தயக்கமின்றி கூற முடியும் என்றால் அது நல்லவை. இல்லையேல் அது தீயவை. தீய செயலை முற்றிலும் தவிர்க்கவும்.
ஏன் தீய செயலை தவிர்க்க வேண்டும். தீய செயல் அந்நேரத்தில் சரி என தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு உயர் நிலையை அடையும் பொழுது, அந்த தீய செயல் உங்கள் இன்பத்தை கெடுக்கும். உங்களை மற்றவர்கள் மட்டுமின்றி நீங்களே வெறுக்கவும் செய்யும்.
இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
Comments
Post a Comment