நாம எல்லோரும் இந்தியர்கள் தானா. நம்ம நாட்டுக்காக சண்டை போடலாம் ஆனா நாம நமக்குள்ள சண்டை போடுறோம். சரி இந்தியா காக சண்டை போட முடியாது. நாம ஊருக்கு ஒரு பிரச்சனைன்னு சண்டை போட்ட கூட பரவா இல்ல. நாம ஊருக்குலையே அடிச்சுக்குறோம். நாம நமக்குள்ளயே அடிச்சிட்டு இருந்தா. நம்ம நாட்டுக்காக நம் மக்களுக்காக எப்போ தான் ஒண்ணா சேர்ந்து போராட போறோம். இத தான் நம்ம Government use பன்னிட்டு நம்மள ஏமாத்திட்டு இருகாங்க. நம்ம நண்பர்களுக்கு இருக்குற பிரச்சனை ரெண்டு தான். ஒன்னு பணம் இன்னொன்னு காமம். இந்த ரெண்டு மட்டும் இல்லனா நம்மள எவனும் எதுவும் பண்ண முடியாது. நம்மாளுங்க லவ் லவ் னு அலையுறாங்க. காசு தான் எல்லாம் னு நினைக்குறாங்க. Serious ah நாம இத சரி பண்ணி ஆகணும். இது சரி இல்ல, அது சரி இல்ல னு நாம சொல்றத விட்டு, நாம முதல சரி ஆகணும். மக்கள் ஒண்ணா சேரனும். இந்தியன் எவனுக்கு பிரச்சன்னை நாளும் அத தட்டி கேக்க எல்லோரும் வரணும். எந்த ஒரு rule போடணும் நாளும் Government பயப்படணும். இந்தியன் Government இந்தியர்களுக்காக தான் னு அவங்க உணரணும். மக்களே விழித்தெடுங்கள். இப்போவே உங்கள நீங்க சரி செய்ய தொடங்குங்க....
நண்பர்களே, இந்த வலைப்பதிவில் பதிவுற்ற எண்ணங்கள் யாவும் என் மனதில் தினம் தினம் தோன்றுபவை. இந்த பதிவில் ஏதேனும் குறை இருந்தால் அதை பெரியதாய் கருதாமல் எனக்கு தெரிய படுத்துங்கள். நான் தமிழ் முழுவதும் கற்றவன் அல்ல. எனவே ஆங்கிலம் கலந்த எழுத்துக்கள் என் பதிவில் இருந்தால் அதை பொருட்படுத்தாதீர்கள். இந்த பதிவுகள் யாவும் யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. இது தினந்தோறும் என் மனதில் மட்டும் அல்லாது அனைவரும் மனதில் தோன்றுபவை. நீங்களும் இந்த வலைப்பதிவில் பதிவுற்ற எண்ணினால், உடனே எனக்கு தெரிவிக்கவும்.